Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள்: தொகுப்பு : ஜெயஸ்ரீ பாலாஜி " சமூகத்தின் நலனுக்காக எழுத்தாலான தேர் இழுக்கப்படுகிறது . அந்த தேரை வேடிக்கை பார்ப்பவன...
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
கொசுக்களின் குருதியிலிருந்து கடிதங்களுக்கு மை தயாரித்துக் கொள்கிறவர் மானுடத்தின் தலைவாசல் தாய்மடி பச்சைமண்ணை ஏந்திக்கொள்ளும் உள்ளங்கை கருவறை நாற்றங்கால் கடவுள் வணங்கும் சந்நிதானம் இத்தனை பெயர்களிலும் இன்னும் புனையாத சில புனைபெயர்களிலும் உலவும் ஆன்மா ... கவிதை! கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் பாதங்கள் தெருமண்ணைப் புசிக்க வேண்டும் கண்களுக்கு--- பசியைப் பார்க்கும் பார்வை வேண்டும் வள்ளுவனுக்குள் வசிக்க வேண்டும் கம்பனுக்குள் கனிய வேண்டும் இளங்கோவின் இதயம் வேண்டும் பாரதியின் பதியம் வேண்டும் கவிதை கேட்கும் செவிகள் வாய்க்க காலாற நடக்க வேண்டும் இதற்கெல்லாம் புழுங்கும் பூமியில் ஏதொரு புல்வெளி? குப்பைமேடுகளில் கரப்பான் பூச்சிகளாய் வாழும் வரத்தைக் கடவுளா கொடுத்தான்...? இழந்த சொர்க்கம் பற்றி எவரும் நினைப்பதில்லை சாக்கடைக்குள் ப...
"அறையில் மங்கலான வெளிச்சத்துல என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துக்கிட்டிருந்தார். பக்கத்துல நண்பனின் அம்மா. தூண் ஓரமா நண்பனும் நானும் நின்னுக்கிட்டிருந்தோம். பின்னால் வங்கி மேலாளர். " எத்தனை வருசமானாலும் இன்னும் என் மனசுக்குள் ஆழமாப் பதிஞ்சிருக்கிற ஒரு காட்சி. அன்றைக்கு தொலைக்காட்சியில ஒரு நிகழ்ச்சியைப் பாத்துக்கிட்டிருக்கரப்போகூட திடீர்னு அந்தக்காட்சி மீண்டும் தோன்றி மறைந்தது. அன்றைய தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி... கலர் கலராக் காட்சிகள் திரையில் விரிந்தன...பெரீய்ய... மைதானம் ...வரிசை வரிசையாக் காருங்களா நின்னுக்கிட்டிருந்திச்சுங்க. எல்லாக் காருலயும் கொழந்தக் குட்டிங்களோட பெரியவுங்க குடும்பம் நடத்திக்கிட்டிருந்தாங்க. டிவிப்பெட்டியில இதக்காட்டி அமெரிக்காவுல வீட்டுக்கடனைத் திருப்பிக்கட்ட முடியாதவங்களை வீட்டைவிட்டே தொரத்திட்டாங்கலாம். அவங்கதான் கார் வீடுகள்-ல தங்கிக்கிட்டிருக்காங்கலாம். அங்கு இருந்த ஒவ்வொரு காருக்குள்ளும் என் நண்பனின் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்துகிட்டிருக்கிற மாதிரி தோணுச்சி. எம்மாம்பெரிய்ய அமெரிக்காவுல இப்பிடிகிகூட நடக்குமா? ஆச்சிரி...
கவிதை அலசல் / நா.வே.அருள் ************************************** எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது கவிதை . சோலை மாயவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உழவனின் பொங்கல் ஏன் உப்புக் கரிக்கிறது? மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக வித்தியாமில்லை. மாடுகளுக்குக் கொட்டகைகள். மனிதர்களுக்கு வீடுகள். மாடுகள் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும். மனிதர்கள் உறவுக் குச்சியில் கட்டப்படாமலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாடுகள் தீனியை அசை போடுகின்றன. மனிதர்கள் பசியை அசைபோடுகிறார்கள். மாடுகளுக்கு மனிதர்கள் தண்ணீர் காட்டுகிறார்கள். மனிதர்களுக்கு வாழ்க்கை தண்ணீர் காட்டுகிறது. மாடுகளின் கழுத்துகளில் நுகத்தடிகளின் வடு. மனிதர்களின் கைகளில் காய்ப்பு காய்த்த தடம். மாடுகளுக்குக் கொம்புகள் இருக்கின்றன. மனிதர்களுக்கு அதுவுமில்லை. உழவன் விதைநெல்லைப் போல வற்றிப் போய் இருக்கிறான். அவனுக்கு உழவு மாடுகள்தான் உண்மையான உறவு. வயலோடுதான் வாழ்க்கை. பயிர் பச்சிலோடுதான் பாசம...
கருத்துகள்
கருத்துரையிடுக