Tamil writers: எழுத்தாளர் நா.வே. அருள்: தொகுப்பு : ஜெயஸ்ரீ பாலாஜி " சமூகத்தின் நலனுக்காக எழுத்தாலான தேர் இழுக்கப்படுகிறது . அந்த தேரை வேடிக்கை பார்ப்பவன...
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
கவிதை அலசல் / நா.வே.அருள் ************************************** எங்கள் பொங்கல் உப்புக் கரித்திருந்தது கவிதை . சோலை மாயவன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ உழவனின் பொங்கல் ஏன் உப்புக் கரிக்கிறது? மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் அதிக வித்தியாமில்லை. மாடுகளுக்குக் கொட்டகைகள். மனிதர்களுக்கு வீடுகள். மாடுகள் முளைக்குச்சியில் கட்டப்பட்டிருக்கும். மனிதர்கள் உறவுக் குச்சியில் கட்டப்படாமலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மாடுகள் தீனியை அசை போடுகின்றன. மனிதர்கள் பசியை அசைபோடுகிறார்கள். மாடுகளுக்கு மனிதர்கள் தண்ணீர் காட்டுகிறார்கள். மனிதர்களுக்கு வாழ்க்கை தண்ணீர் காட்டுகிறது. மாடுகளின் கழுத்துகளில் நுகத்தடிகளின் வடு. மனிதர்களின் கைகளில் காய்ப்பு காய்த்த தடம். மாடுகளுக்குக் கொம்புகள் இருக்கின்றன. மனிதர்களுக்கு அதுவுமில்லை. உழவன் விதைநெல்லைப் போல வற்றிப் போய் இருக்கிறான். அவனுக்கு உழவு மாடுகள்தான் உண்மையான உறவு. வயலோடுதான் வாழ்க்கை. பயிர் பச்சிலோடுதான் பாசம...
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தாம்பரம் கிளையில் பீரங்கிகளுக்கு எதிராக தூரிகைகள் கவியரங்க நிகழ்வில் தலைமை ஏற்று வாசித்த கவிதையிலிருந்து.... 5 தவித்தழுகிறது தர்மம் தறுதலையாய் அலைகிறது அதர்மம்! மௌனத்தில் தலை கவிழும் மனம்! சிதைந்து போன உடல்கள் பார்த்து கதறவில்லையா கல் இமை போர்த்திய உன் கண்கள்? மூக்குக்கும் மார்புக்கும் இடையில் நடக்கிற ஒரு முழச் சுவாசம் உனது உயிர் வாழ்தலுக்கு மட்டும்தானா? உபயோகிக்காத உறுப்பு உடலுக்குள் எதற்கு? உனது மார்புக் கூட்டுக்குள்ளிருந்து பயன்படுத்தாத பாதி பிளந்த பீட்ரூட் பெருந்துண்டைப் பாதையில் வீசு! துக்கத்தில் நீ போட்டிருக்கும் முள்ளி வாய்க்கால் முக்காட்டை மெல்ல அகற்று. தெரிகிறதா? தடித்துப் பருத்த இலங்கையின் செங்கோலில் தடவப் பட்டிருக்கும் தமிழனின் இறைச்சி! தெரிகிறதா? இஸ்ரேலிய அரச விருந்து மண்டபத்தில் பரிமாறப்பட்டிருக்கும் பாலஸ்தீனியனின் பச்சை மாமிசம்! உயிரை ஊடுருவும் உலகமய அரக்கனின் வெவ்வேறு முகங்கள்! ...
கருத்துகள்
கருத்துரையிடுக